விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாபந்தி கூட்டத்தின்போது, நிலப் பட்டா மாற்றம் செய்து தருவதற்காக ரூ.8,000 லஞ்சம் பெற்றதாக ஒட்டை கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்வி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.